தன்னம்பிக்கை ... கணி கொடுத்தேன் காய் கொடுத்தேன் , நிழல் ஆவது கொடுத்தேன் இருந்தும் வெட்டினாய் கதவு ,ஜன்னல் ஆய் ஆனேன் கரையான்க்கு தீனியும் ஆனேன் மீண்டும் வெட்டினாய் அடுப்பு கரி ஆனேன் மண்ணில் போட்டு வைத்தாய் உரம் ஆனேன் .. விதை விதைத்தால் மீண்டும் செடி ஆவேன் -பிரவீன் குமார்