தன்னம்பிக்கை ...
கணி கொடுத்தேன் காய் கொடுத்தேன் , நிழல் ஆவது கொடுத்தேன் இருந்தும் வெட்டினாய்
கதவு ,ஜன்னல் ஆய் ஆனேன்
கரையான்க்கு தீனியும் ஆனேன் மீண்டும் வெட்டினாய்
அடுப்பு கரி ஆனேன் மண்ணில் போட்டு வைத்தாய் உரம் ஆனேன் ..
விதை விதைத்தால் மீண்டும் செடி ஆவேன்
-பிரவீன் குமார்
All poems are nice. about Vetkam is my favorite.
ReplyDeleteThanks guru ..please forward to your friends to motivate my writting
ReplyDeletepramaadham!!!
ReplyDelete